/* */

ஆற்காடு அருகே பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில் கைது

ஆற்காடு அருகே வெவ்வேறு பகுதியில் பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில் கைது

HIGHLIGHTS

ஆற்காடு அருகே பாலியல்   குற்றங்கள் செய்த  புகாரில் 2பேர் போக்சோவில் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியின் முகத்தை கைகளால் மூடி தனது வீட்டின் அருகே இருந்த முட்புதரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுமியைக் காண வில்லை என்று பெற்றோர் தேடினர் அதையறிந்த முருகன் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டான்.

இந்நிலையில் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது முருகன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தெரியவந்த்து உடனே சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார் அப் புகாரின் பேரில் விசாரித்த மகளிர் போலீஸார் முருகனை கைது செய்து சட்டத்தின் கீழ் போக்சோ சிறையிலடைத்தனர்.

அதேபோல் மற்றொரு புகாராக ஆற்காடு தஞ்சாவூரான் காலனி பகுதியில் பதினேழு வயது சிறுமி ஒருவரை கற்பழித்து 3 மாதம் கர்ப்பமாக்கியதாக தமிழரசன் என்பவர் மீது அளித்த புகாரினை விசாரித்த போலீஸார், தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

Updated On: 10 Jun 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!