ஆற்காடு அருகே பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில் கைது

ஆற்காடு அருகே வெவ்வேறு பகுதியில் பாலியல் குற்றங்கள் செய்த புகாரில் 2பேர் போக்சோவில் கைது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு அருகே பாலியல்   குற்றங்கள் செய்த  புகாரில் 2பேர் போக்சோவில் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியின் முகத்தை கைகளால் மூடி தனது வீட்டின் அருகே இருந்த முட்புதரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுமியைக் காண வில்லை என்று பெற்றோர் தேடினர் அதையறிந்த முருகன் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டான்.

இந்நிலையில் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது முருகன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தெரியவந்த்து உடனே சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார் அப் புகாரின் பேரில் விசாரித்த மகளிர் போலீஸார் முருகனை கைது செய்து சட்டத்தின் கீழ் போக்சோ சிறையிலடைத்தனர்.

அதேபோல் மற்றொரு புகாராக ஆற்காடு தஞ்சாவூரான் காலனி பகுதியில் பதினேழு வயது சிறுமி ஒருவரை கற்பழித்து 3 மாதம் கர்ப்பமாக்கியதாக தமிழரசன் என்பவர் மீது அளித்த புகாரினை விசாரித்த போலீஸார், தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

Updated On: 10 Jun 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்