ரத்தினகிரி முருகன் கோயிலில் தெலுங்கான கவர்னர் சாமி தரிசனம்

தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரத்தினகிரி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ரத்தினகிரி முருகன் கோயிலில் தெலுங்கான கவர்னர் சாமி தரிசனம்
X

ரத்னகிரி முருகன் கோவிலில் தமிழிசை சௌந்தரராஜன்

தெலூங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் வேலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். நிகழ்ச்சிகளுக்கு பின்பு அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும் வழியில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரி முருகன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

அப்போது இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் நினைவுப்பரிசாக புத்தகம் ஒன்றை வழங்கி வரவேற்றார். அப்போது , கோயில் நிர்வாகி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்..

Updated On: 24 Nov 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்