/* */

ரத்தினகிரி முருகன் கோயிலில் தெலுங்கான கவர்னர் சாமி தரிசனம்

தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரத்தினகிரி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்

HIGHLIGHTS

ரத்தினகிரி முருகன் கோயிலில் தெலுங்கான கவர்னர் சாமி தரிசனம்
X

ரத்னகிரி முருகன் கோவிலில் தமிழிசை சௌந்தரராஜன்

தெலூங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் வேலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். நிகழ்ச்சிகளுக்கு பின்பு அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும் வழியில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரி முருகன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

அப்போது இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் நினைவுப்பரிசாக புத்தகம் ஒன்றை வழங்கி வரவேற்றார். அப்போது , கோயில் நிர்வாகி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்..

Updated On: 24 Nov 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு