/* */

ஆற்காடு ஒன்றியம் 12வது வார்டில் ஆறு பேர் போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆறு வேட்பாளர்கள் போட்டி

HIGHLIGHTS

ஆற்காடு ஒன்றியம் 12வது வார்டில் ஆறு பேர் போட்டி
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் ரவி. திமுக சார்பில் கஜபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், அமமுக சார்பில் அருள், நாம் தமிழர் சார்பில் ஜெயராமன், பாமக சார்பில் ராஜா ஆகியோரும் சத்தியானந்தம் என்பவர் சுயேச்சையாக போட்டியிட இந்த வார்டில் ஆறு முனை போட்டி நிலவுகிறது.

ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வார்டு முழுவதும் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

Updated On: 1 Oct 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு