கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்

கலவையடுத்த வாழைப்பந்தலில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அங்குள்ள பார்வையற்ற குடும்பத்திற்கு அரிசி,மளிகைப்பொருட்களை வழங்கி உதவி

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்
X

கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன் 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் K. வசந்தகுமார் என்ற பத்தாம் வகுப்பு மாணவன். அவ்வூரில் இயங்கி வரும் "நம்மாழ்வார் இயற்கை குழு" என்ற பெயரில் இயங்கி வரும் தன்னார்வ இயற்கை வேளாண் ஆதரவு மற்றும் பசுமைப் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பேணுதல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவ்வூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் வசித்து வரும் பார்வையற்ற குடுப்பத்தினருக்கு வசந்த குமார் தான் சேமித்து வைத்திருந்த ₹1375ல் அரிசி, மளிகைப் பொருட்களை வாங்கித் தந்து உதவினார்.

மேலும் அவ்வூர் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினார். சிறுவன் வசந்தகுமாரின் செயலைக்கண்டு வாழைப்பந்தல் கிராமத்தினர் பாராட்டி வாழ்த்தினர்.

Updated On: 4 Jun 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  2. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  3. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  4. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  5. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  6. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  7. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  8. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  9. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  10. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை