குற்றங்களை தடுக்க "சேர்வோம் எழுவோம்": புதிய ரோந்து முறை அறிமுகம்.

ஆற்காட்டில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் "எழுவோம் சேர்வோம்" என்ற புதிய ரோந்து முறையை எஸ்பி தீபாசத்தியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குற்றங்களை தடுக்க சேர்வோம் எழுவோம்: புதிய ரோந்து முறை அறிமுகம்.
X

எஸ்பி தீபா சத்யன் ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்­டத்­தில்பொது ­மக்­க­ள்,போலீஸாரிடையே உள்ள நல்­லு­றவு ஏற்பட்டு குற்றங்களை தடுக்கும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது . அதன் அடிப்படையில்,சமூக காவ­லில் ஈடு­பட்டு குற்றங்­கள் நிக­ழாமல் தடுக்­கும் விதமாக பிரத்­யேகமான ரோந்து முறைகளை போலீஸார் பின்பற்றி வருகின்றனர்.

அதில், கிரா­மிய விழிப்­பு­ணர்வு குழுக்கள், ரோந்து கண்­கா­ணிப்பு, மின் அமைப்பு, சட்டையில் கேமிரா பொருத்திய ரோந்து போன்றவை நவீ­னப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ரோந்து அமைப்பானது கருடா சிறப்பு ரோந்துமுறை துவங்­கப்­பட்டு நடை­மு­றையில் இருந்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து "சேர்­வோம், எழு­வோம்" என்ற புதிய ரோந்துமுறை ஆற்காட்டிலுள்ள திருமண மண்டபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார், டிஎஸ்பி பிரபு முன்னிலை வகித்தார்.

மாவட்ட எஸ்பி தீபா சத்யன் கலந்து கொண்டு ரோந்துசெல்லும் காவலர்களுக்கு புதிய ரோந்து முறை குறித்து விளக்கினார் . பின்பு ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆற்காடு, இராணிப்பேட்டை, மற்றும் திமிரி காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2021-09-05T07:54:48+05:30

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  3. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  4. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  7. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  9. மாதவரம்
    செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை