/* */

விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விஷாரம் பகுதியில் தடுப்பூசி  முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
X

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்

விஷாரம் அருகே அருங்குன்றம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதில் 18 முதல் 44 வயது உடைய நபர்களுக்கு இதுவரை 374 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அருங்குன்றம் கிராமத்தில் கிராம அளவிலான கொரோனா சிறப்பு குழு செயல்பாடு குறித்தும் முகக்கவசத்தின் அவசியத்தையும் பொதுமக்கள் சமூக இடைவெளி பற்றியும் தடுப்பூசி போடுவதன் பயன்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எடுத்துரைத்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 27 May 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு