விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விஷாரம் பகுதியில் தடுப்பூசி  முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
X

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்

விஷாரம் அருகே அருங்குன்றம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதில் 18 முதல் 44 வயது உடைய நபர்களுக்கு இதுவரை 374 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அருங்குன்றம் கிராமத்தில் கிராம அளவிலான கொரோனா சிறப்பு குழு செயல்பாடு குறித்தும் முகக்கவசத்தின் அவசியத்தையும் பொதுமக்கள் சமூக இடைவெளி பற்றியும் தடுப்பூசி போடுவதன் பயன்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எடுத்துரைத்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 27 May 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்