ஆற்காட்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ராகில் காந்தி பிறந்தநளைக் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி காங்கிரஸ் கொண்டாடினர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காட்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
X

ஆற்காட்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தியின் 51வது பிறந்த நாளான இன்று ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பாக கேக் வெட்டி கொண்டாடினர்.

விழாவில் மாவட்டத்துணைத் தலைவர் MBD அசேன் ஷெரிப்தலைமை வகித்தார். இளைஞர் தலைவர்செயத்முஜீத்,ஆனந்தன் முன்னிலை வகித்தனர். எழிலரசு,அமானுல்லா,ராஜா தாஹிர் பாஷா ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் கேக் வெட்டினார். பின்னர் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. விழாவில். ஆற்காடு நகர,ஒன்றிய காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்

அதே போல வாலாஜா பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நகரத்தலைவர் மணி தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்உல்ஏ அசேன்,கோட்டீஸ்வரன்,கதிர்வேல் மற்றும் கட்சியினர்கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Updated On: 19 Jun 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் பகுதி செய்தி துளிகள்..
  2. திண்டுக்கல்
    திண்டுக்கல் குப்பை கிடங்கில் ஆணையாளர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை கைவினை பயிற்சி
  4. திருமங்கலம்
    தேனூர் கிராம தேவதை சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
  5. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் சிவப்பிரதோஷ விழா
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் சிக்கி கால்வாயில் கவிழ்ந்த கார்
  8. தென்காசி
    தமிழ்நாடு பள்ளி கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    Jamun Fruits நாக்கில் நாட்டியமாடும் சுவை மிகுந்த நாவல் பழம்..!
  10. காஞ்சிபுரம்
    பிளம்பர் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு வி.சி.க.வினர் சாலை மறியல்...