தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை  கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது
X

ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

இராணிப்பேட்டை மாவட்டம. ,ஆற்காடு கலவை ரோட் , பஜாரில் உள்ள ஜஸ்வந்த் (27) என்பவர் ,அவரது கடையில் பான் மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஆற்காடு டவுன் எஸ்ஐ மகாராஜாமற்றும் போலீஸார் திடிரென ஜஸ்வந்தின் கடைக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

அப்போது,ஜஸ்வந்த் பதுக்கி வைத்திருந்த பான் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து ஜஸ்வந்தை கைது செய்தனர். மேலும் அவருக்கு யாரிடமிருந்து சப்ளை வருகிறது என்பது குறித்தும் ஜஸ்வந்திடம் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 July 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்