/* */

கொரோனா விதி மீறல்; கலவையில் அபராதம்

கலவை பேரூராட்சியில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் வருவாய்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

HIGHLIGHTS

கொரோனா விதி மீறல்; கலவையில் அபராதம்
X

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் வருவாய்த்துறையினர்.

இராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டாட்சியர் நடராஜன் தலைமையில் வருவாய்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொரோனா விதிகளை மீறிய கடைகள் மற்றும் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகளின்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறக்க வேண்டும். கடையில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கலவை தாசில்தார் நடராஜன் தெரிவிவித்தார் .

பின்னர், வருவாய் துறையினர் கலவை பஜார் பகுதி மற்றும் ஆற்காடு சாலையில் கொரோனா தடுப்பு விதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ,கொரோனா விதிமீறிய கடைகளுக்கு. மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் வசூலித்தனர். விதிகளை மீறி வந்தவர்களிடம் தொடர்ந்து விதிகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் மேலும் கூடுதல்அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 24 July 2021 1:25 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?