கொரோனா விதி மீறல்; கலவையில் அபராதம்

கலவை பேரூராட்சியில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் வருவாய்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கொரோனா விதி மீறல்; கலவையில் அபராதம்
X

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் வருவாய்த்துறையினர்.

இராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டாட்சியர் நடராஜன் தலைமையில் வருவாய்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொரோனா விதிகளை மீறிய கடைகள் மற்றும் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு தளர்வுகளின்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறக்க வேண்டும். கடையில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கலவை தாசில்தார் நடராஜன் தெரிவிவித்தார் .

பின்னர், வருவாய் துறையினர் கலவை பஜார் பகுதி மற்றும் ஆற்காடு சாலையில் கொரோனா தடுப்பு விதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ,கொரோனா விதிமீறிய கடைகளுக்கு. மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் வசூலித்தனர். விதிகளை மீறி வந்தவர்களிடம் தொடர்ந்து விதிகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் மேலும் கூடுதல்அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 2021-07-24T06:55:33+05:30

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்