ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது

ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத இரண்டாவது ஞாயிற்றுகிழமை நடைபெறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது
X

மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா

இராணிப்பேட்டை அடுத்த மேலக்குப்பத்தில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில்,ஆண்டுதோறும் சுற்றியுள்ள மக்கள் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

.அதனை தொடர்ந்து, இந்த ஆண்டும் கிராம மக்கள் ஊரணி பொங்கல் வைக்க மேல தாலங்களுடன் ஊர்வலமாக சென்று கோயில் அருகே பொங்கல் வைத்தனர். அப்போது முனிஸ்வர்ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது ..

பின்னர் ,முனீஸ்வரர் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார் . அச்சமயம், கிராம மக்கள் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி முனீஸ்வரரை பக்தியுடன் வழிபட்டனர். விழாவில் ,இலவந்தோப்பு இளைஞர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.

.இரவு., தெருகூத்து நாடகத்துக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. விழாவில் மேலக்குப்பம் சுற்றியுள்ள கிராம மக்கள் முனீஸ்வரர் வழிபட்டனர். மேலும், விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டாமை மற்றும் ஊர் மக்கள் செய்தனர்..

Updated On: 25 July 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  2. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  3. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  4. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  6. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  7. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  8. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  9. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  10. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்