/* */

ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு சீல்

ஆற்காட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு சீல்
X

மாதிரி படம்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த மண்டபத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மண்டபத்துக்கு 'சீல்' வைத்தனர்

Updated On: 25 May 2021 5:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?