கணவன், மனைவி சண்டையில் இருவரும் கிணற்றில் குதித்தனர்: கணவன் உயிரிழப்பு

கலவையடுத்த கிளாத்தாங்கலில் கணவன், மனைவி சண்டை முற்றி, இருவரும் தற்கொலைக்கு கிணற்றில் குதித்ததில் கணவன் உயிரிழப்பு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கணவன்,  மனைவி சண்டையில் இருவரும்  கிணற்றில் குதித்தனர்: கணவன் உயிரிழப்பு
X

கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கிளாதாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (42) தனியார் கல்லூரியில் டிரைவராக இருந்தார். அவருக்கு கவிதா (32) என்ற மனைவி, திலிப் (14) மகனும், தர்ஷினி (12) மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வெங்கடேசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தொடர்ந்து மது குடித்து விட்டு போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வெங்கடேசன் வழக்கம்போல குடித்து விட்டு கவிதாவிடம் சண்டையிட்டுள்ளார் .

அதில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதன் விளைவாக தற்கொலை முடிவில் இருவரும் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்தனர். அதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.அதில்,கவிதாவை காப்பாற்றினர்

பின்பு வெங்கடேசனை கண்டுபிடிக்க நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் கலவை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர் .தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பாதாள கொலுசு மூலம் தேடியதில் வெங்கடேசன் சடலமாக மீட்கப்பட்டார் .

இதுகுறித்து, கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Updated On: 2 Oct 2021 2:10 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?