/* */

ஆற்காடு: பீடி சிகரெட் விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்

தடைசெய்யப்பட்ட இடங்களில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகாரர்களிடம் சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

HIGHLIGHTS

ஆற்காடு: பீடி சிகரெட் விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்
X

பீடி,சிகரெட் விற்றகடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்.

ஆற்காடு, சுற்று வட்டாரங்களில் தடைசெய்யப்பட்ட இடங்களில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகாரர்களிடம் சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்தனர். இராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு வட்டார சுகாதாரலுவலர் சுரேஷ்பாபுராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ,ஆற்காடு வட்டாரப்பகுதிகளான மாங்காடு, லப்பப்பேட்டை, தாஜ்புராமற்றும், கஸ்பா உள்ளிட்ட பலபகுதிகளில் உள்ள பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களைக்கண்டறித்து அபராதம் வசூலிக்கும் பணியல் ஈடுபட்டனர்.

அப்போது தடைசெய்யப்பட்ட இடங்களில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனைசெய்தமற்றும் புகைப்பிடிக்க அனுமதித்த 12 கடைகளுக்குதலா ₹100 அபராதம் விதித்தனர். மேலும், பொதுஇடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு, முகக்கவசம் அணியாமல் இருந்தவரகளுக்கு தலா ₹200 என சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

பின்னர் கடைகாரர்களிடம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் கடைகளில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பை வைக்க வேண்டும் என்று அறிவுத்தினர்.

Updated On: 24 Aug 2021 2:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?