Begin typing your search above and press return to search.
ஆற்காடு ஒன்றியம் 2வது வார்டில் சுயேச்சை உட்பட நால்வர் போட்டி
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சாந்தாவும், திமுக சார்பில் தீபிகாவும் போட்டியிடுகின்றனர்
சுயேட்சை சார்பில் லதா, நாம் தமிழர் சார்பில் அமுதா ஆகியோரும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது