/* */

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையருகே விவசாயக் கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்

HIGHLIGHTS

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
X

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

ராணிப்பேட்டை மாவன்டம் கலவையடுத்த ஆயிரமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் தேசிங்கு. அவருக்கு சொந்தமான பசு மாட்டை இன்று அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டிவிட்டுச்சென்றார். அப்போது அருகிலுள்ள 100அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து அலறியது.

அதைக்கேட்டு அங்கு ஓடி வந்த தேசிங்கு பசுமாடு கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஆற்காட்டிலுள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அங்கு வந்த மீட்புப்படையினர் கிணற்றில் விழுந்த பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளர் தெசிங்கிடம் ஒப்படைத்தனர். பசுவை உயிருடன் மீட்ட தீயணைபு மீட்புபடையினரின் செயலைக்கண்ட அக்கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்

Updated On: 3 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  4. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  5. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  8. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??