கலவையில் மர்மமான முறையில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி

கலவையடுத்த டி.புதுரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கழுத்தறுந்து பிணமாக இருந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலவையில் மர்மமான முறையில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி
X

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த டி புதூரைச்சேர்ந்தவர் குமார் (46), மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுமதி (38) சென்னை கோயம்பேட்டில் வசித்து வருகிறார். குமார் இரண்டாவது மனைவி ரேகா (38) என்பவருடன் டி.புதூரில் வசித்து வந்தார்.

குமார்.,ரேகா தம்பதியனருக்கு சுரேஷ் (14), சந்தோஷ் (15), ராஜேஷ் (14), ஈஸ்வரி (12) ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குமார், காலை மது அருந்த அகரம் கிராமத்தில் மது பாட்டில்களை வாங்கி அங்குள்ள ஏரிக்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவ்வழியாக வந்த சிலர் குமார் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கலவைப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்

Updated On: 15 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  2. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  3. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  4. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  5. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...