/* */

ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் சாவு

ஆற்காடு அடுத்த அனந்தாங்கலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் பலியாகினார்.

HIGHLIGHTS

ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் சாவு
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அனந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் 21. இவர் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் காலை அவரது வீட்டலிருந்து பசு மாட்டை மேய்பதற்காக அதே ஊரிலுள்ள கோவிந்த மந்திரி என்பவரது நிலத்தின் அருகே சென்றார்.

அப்போது கீழே அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை அவர் கவனிக்காமல் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இது குறிந்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 30 Aug 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்