/* */

ஆற்காட்டில் பைக் திருட்டு: 2பேர்கைது

ஆற்காட்டில் போலீசாரின் வாகன சோதனையில் பைக் திருடர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆற்காட்டில் பைக் திருட்டு: 2பேர்கைது
X

கைது செய்யப்பட்ட 2பைக் திருடர்கள்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பைக் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும்படி இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் உத்தரவிட்டுள்ளார். எனவே, கூடுதல் எஸ்பி முத்துகருப்பன் மேற்பார்வையில் , ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆற்காடு மற்றும் பல்வேறு இடங்களில் பைக் திருடர்கள் குறித்து விசாரித்து தேடிவந்தனர்.

இந்நிலையில் போலீஸார், ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை மடக்கி அதில் வந்த இருவரிடமும் விசாரித்தனர்.

விசாரணையில் இருவரும் ஆற்காடுபகுதியைச் சேர்ந்த பாலாஜி(20), ஆகாஷ் (20), என்பதும் அவர்கள்,ஆற்காடு இரத்தினகிரி ஆகியபகுதிகளில் பைக்குகளை திருடிவந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் பாலாஜி, ஆகாஷ் இருவர் மீது வழக்குப்பதிந்து தீவிர விசாரணை செய்தனர்

அதில் 4பைக் மற்றும் 1செல்போனை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்பு இருவரையும் கைது சிறையிலடைத்தனர்.

Updated On: 8 Nov 2021 4:58 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...