ஆற்காட்டில் பைக் திருட்டு: 2பேர்கைது

ஆற்காட்டில் போலீசாரின் வாகன சோதனையில் பைக் திருடர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காட்டில் பைக் திருட்டு: 2பேர்கைது
X

கைது செய்யப்பட்ட 2பைக் திருடர்கள்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பைக் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும்படி இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் உத்தரவிட்டுள்ளார். எனவே, கூடுதல் எஸ்பி முத்துகருப்பன் மேற்பார்வையில் , ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆற்காடு மற்றும் பல்வேறு இடங்களில் பைக் திருடர்கள் குறித்து விசாரித்து தேடிவந்தனர்.

இந்நிலையில் போலீஸார், ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை மடக்கி அதில் வந்த இருவரிடமும் விசாரித்தனர்.

விசாரணையில் இருவரும் ஆற்காடுபகுதியைச் சேர்ந்த பாலாஜி(20), ஆகாஷ் (20), என்பதும் அவர்கள்,ஆற்காடு இரத்தினகிரி ஆகியபகுதிகளில் பைக்குகளை திருடிவந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் பாலாஜி, ஆகாஷ் இருவர் மீது வழக்குப்பதிந்து தீவிர விசாரணை செய்தனர்

அதில் 4பைக் மற்றும் 1செல்போனை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்பு இருவரையும் கைது சிறையிலடைத்தனர்.

Updated On: 8 Nov 2021 4:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  2. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  5. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  6. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  7. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  8. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  9. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  10. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...