/* */

ஆற்காட்டில் லாரியில் ரேஷன்அரிசி கடத்தல்: 5 டன் அரிசி பறிமுதல்

ஆற்காடு தாசாப்பேட்டையில் போலீஸார் வாகன சோதனையின்போது லாரியில் கடத்தப்பட்ட 5 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

ஆற்காட்டில் லாரியில் ரேஷன்அரிசி கடத்தல்: 5 டன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கடத்திய லாரி மற்றும் ஓட்டுநர் 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன். போலீஸ் எல்லைக்குட்பட்ட மாசாப்பேட்டை பாரதிநகர் ஜங்சனில இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின்பேரில் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி இருந்தது தெரியவந்தது. மேலும் போலீஸாரைக் கண்டு லாரியில் வந்த நபர் தப்பியோடிவிட்டார். .

உடனே ,போலீஸார் லாரியைப் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் மாதனூரை சேர்ந்த ஆனந்தன் என்பதும் தப்பியோடியவர் ஆற்காட்டைச் சேர்ந்த பழனி என்பதும் தெரியவந்தது. பின்னர் மேல்விசாரணைக்காக வேலூர் அலகு 1 குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர்

Updated On: 25 Feb 2022 12:43 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!