/* */

ஆற்காட்டில் லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது

ஆற்காடு சுற்றுவட்டாரங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்

HIGHLIGHTS

ஆற்காட்டில் லாட்டரி விற்பனை செய்த  4 பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுமற்றும் கத்தியவாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிளில் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது .

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராமு, சிவராமன், தயாளன் மற்றும் தினகரன் ஆகிய 4 பேர் லாட்டரி விற்பனை செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து ரூ,10ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்பு ராமு, சிவராமன், தயாளன், தினகரன் ஆகிய 4பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 24 Nov 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்