கலவையருகே பைக் திருடிய இருவர் கைது

கலவை அருகே போலீசாரின் வாகன சோதனையில் திருடிய பைக்கில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலவையருகே பைக் திருடிய இருவர் கைது
X

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு பகுதியில் கலவை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். .அப்போது பைக் ஒன்று ஆற்காட்டில் இருந்து கலவையை நோக்கி வேகமாக வந்தது .

பைக்கை மடக்கிய போலீசார் அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் , போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இருவரும் கலவையடுத்த பென்னகர் கிராமத்தைச்சேர்ந்த அஜீத்குதார்(25),வெங்கடேசன்(23) என்பதும் ,அவர்கள் கலவை அடுத்த வேம்பியில் கடந்தவாரம் திருடுபோன பிரகாஷ் என்பவரின் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது . இதனையடுத்து கலவைப்போலீசார் அஜீத்,வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்

Updated On: 1 Oct 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  2. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  3. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  4. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  6. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  7. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  8. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  9. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  10. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!