/* */

எட்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிராம தேவதையான எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழா ஊர் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை பொங்கல் வைத்து படையல் செய்து படைப்பது வழக்கமாக உள்ளது.

இந்த எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சியில், மாம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளான சொரையூர், வாழைப்பந்தல், ஆக்கூர், குப்படிசாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் மாடு முட்டி மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?