எட்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் எட்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிராம தேவதையான எட்டியம்மனுக்கு பொங்கல் வைத்து எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழா ஊர் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை பொங்கல் வைத்து படையல் செய்து படைப்பது வழக்கமாக உள்ளது.

இந்த எருதாட்டம் காட்டும் நிகழ்ச்சியில், மாம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளான சொரையூர், வாழைப்பந்தல், ஆக்கூர், குப்படிசாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் மாடு முட்டி மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்