எருதுவிடும் போட்டி, திரளான காளைகள் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
எருதுவிடும் போட்டி, திரளான காளைகள் பங்கேற்பு
X

ராணிப்பேட்டை,மாங்குப்பம் பகுதியில் எருதுவிடும் போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த மாங்குப்பம் பகுதியில் தைத் திருநாளை முன்னிட்டு எருது விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ., காந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போட்டியில் பங்கேற்கும் எருதுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வர்ணம் பூசி ஜோடனை செய்து மேள தாளங்களுடன் அழைத்து வரப்பட்டன. பின்னர் எருதுகளை எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என உறுதிமொழி ஏற்றனர்.

அதன் பிறகு வாடிவாசல் திறக்கப்பட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டியில் களம் இறக்கப்பட்டது. இதில் அதிக வேகம் ஓடிய மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த எருது விடும் போட்டியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மேலும் எருது விழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.108.60.. கொள்முதலுக்கான விண்ணப்பங்கள்...
  2. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  3. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  4. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  5. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  6. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  7. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  8. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  10. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்