/* */

சர்வதேச யோகா தினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் யோகா பயிற்சி

சர்வ தேச யோகா தினத்தில் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4வது பட்டாலியனில் யோகா நிகழ்ச்சி நடந்தது

HIGHLIGHTS

சர்வதேச யோகா தினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் யோகா பயிற்சி
X

சர்வதேச யோகா தினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் யோகா பயிற்சி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் 4வது பட்டாலினின் தலைமையகம் இயங்கி வருகிறது. அங்கு நேற்று சர்வ தேச யோகாதினத்தை யொட்டி யோகா நிகழ்ச்சி நடந்தது.

அதில் கலந்து கொண்ட அதிகாரிகள் வீரர்கள் உள்பட அனைவருக்கும் சிறப்பு யோகா ஆசிரியர்கள் மூலம் பத்மாசனம்,வஜ்ராசனம், உள்பட பல்வேறு ஆசனங்களை செய்ய வைத்து பின்னர் மூச்சப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டது

Updated On: 22 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  3. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  4. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  5. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  6. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  7. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  8. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  10. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?