/* */

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களைக் கைது செய்தப் போலீஸார் 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டவுன் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதிய பேருந்து நிலையத்தின் கடைசியாக உள்ள மறைவான இடத்தில், போலீஸார் சந்தேகிக்கும் வகையில் 2, வாலிபர்கள் சுற்றித் திரிந்தனர்.

உடனே,,போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் , அரக்கோணம் சுவால்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார்(26), மேட்டுக்குன்னத்தூர் சக்திவேல்(22) என்பதும் இருவரும் கஞ்சாவைக் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து சிறு சிறு பொட்டலங்களில் மடித்து சில்லரை விற்பனை செய்து வருவது தெரியவந்தது .

இதனையடுத்து அரக்கோணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ,தினேஷ்குமார், சக்திவேல்ஆகிய இருவரையும் கைது செய்து பதுக்கிவைத்திருந்த 1 கிலோ,100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்