/* */

காவேரிப்பாக்கத்தில் மணல் கடத்திய மூவர் கைது

காவேரிப்பாக்கம் அருகே மேலபுலம்புதூரில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

காவேரிப்பாக்கத்தில் மணல் கடத்திய மூவர் கைது
X

காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்ரவர்த்தி மற்றும் போலீசார் மேலபுலம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலகம் பின்புறமாக இருந்து வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சாக்கு மூட்டையுடன் 3 பேர் வந்தனர். அதனை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டபோது சாக்கு மூட்டையில் மணல் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் மூவரும் பனப்பாக்கம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த எழிலரசன் (வயது 20), கணேசன் (24), ரோகித் (21) என்றும் அப்பகுதியில் உள்ள கசக்கால்வாயில் இருந்து கள்ளத்தனமாக மணல் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 May 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  2. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  4. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  8. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  9. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...