/* */

தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி தீபா சத்யன் ஆய்வு

தக்கோலம் காவல் நிலையத்தில் இராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி தீபா சத்யன் ஆய்வு
X

கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி தீபா சத்யன்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அடுத்த தக்கோலம் காவல் நிலையத்தில் ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஆய்வு மேற்கொண்டார் .

பின்னர், பழண்டியம்மன் கோயில் அருகில் போலீஸார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கொரோனா தொற்று குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விளக்கினார். பின்பு, அவர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர்,சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், ,தக்கோலம் மற்றும் அரக்கோணம் மது விலக்கு, அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி, தக்கோலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டு , போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Aug 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து