/* */

அரக்கோணத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் அரக்கோணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் தேதி நடைபெறுகிறது

HIGHLIGHTS

அரக்கோணத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த கிராமப்புறத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு அளித்திட வருகிற 10-ந் தேதி அரக்கோணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் வேலை நாடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 April 2022 5:06 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?