/* */

தொடர் மழை பெய்து வரும் மாவட்டங்களுக்கு தேசியபேரிடர்மீட்பு படையினர் விரைவு.

அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர்மீட்புப் படையினர் தமிழத்தில் தொடர்மழை மாவட்டங்களில் மீட்பு பணிக்காக விரைந்தனர்.

HIGHLIGHTS

தொடர் மழை பெய்து வரும்  மாவட்டங்களுக்கு   தேசியபேரிடர்மீட்பு படையினர் விரைவு.
X

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை அதிகனமழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4வது பட்டாலியனிலிருந்து தலா 20பேர் கொண்ட 6 குழுக்கள் தாயர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் ,தங்கள் மீட்புப்பணி உபகரணங்களுடன் தொடர்மழையால் பாதிப்புகளடைந்துள்ள ,தஞ்சை, நாகை, புதுக்கோட்டை,மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Updated On: 27 Nov 2021 2:25 PM GMT

Related News