/* */

அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஒற்றுமை ஓட்டம்

அரக்கோணத்தில், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பங்கேற்ற, ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஒற்றுமை ஓட்டம்
X

அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்  பங்கேற்ற ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடரின் 4வது பட்டாலியன் உள்ளது . அதில் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை அம்ரித் மகோத்சவ் விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். விழாவின் ஒருபகுதியாக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் இருந்து துவங்கிய ஒற்றுமை ஓட்டம், பெரிய களகாட்டூர் வரை 5 கி மீ தூரத்திற்கு சென்றது. இதில், 100க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு ஓடினா். முன்னதாக . தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் ராய் மற்றும் துணை கமாண்டன்ட் ராஜன் பாலு ஆகியோர், ஒற்றுமை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.


Updated On: 29 Oct 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்