/* */

அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை: பீதியில் பொதுமக்கள்

அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளையடித்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை: பீதியில் பொதுமக்கள்
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளி கூலிவேலை செய்து வருகிறார். இவர் வேடலில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுவீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் கதவுக்கு மேல் உள்ள பகுதி பிரிக்கபட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வள்ளி, உள்ளே சென்று பார்த்ததில் அவர் வைத்திருந்த 2 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போயுள்ளது.

இந்நிலையில், அதேபகுதியில் பூட்டியிருந்த மாரி என்பவரின் வீட்டிலும் மரம் நபர்கள் நுழைந்து பெட்டியிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் அரை சவரன் நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலூகா போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்கு பதிந்து மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

அருகருகே உள்ள இருவீடுகளில் ஒரே இரவில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிரச்சியையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?