/* */

மனிதத்தலையுடன் வந்த இரயிலால் அரக்கோணத்தில பரபரப்பு

அரக்கோணம் இரயில் நிலையத்திற்கு வந்த பெங்களுரு இரயிலில் இன்ஜினில் இருந்த மனிதத்தலையால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மனிதத்தலையுடன் வந்த இரயிலால் அரக்கோணத்தில பரபரப்பு
X

இஞ்சினில் சிக்கியிருந்த மனிதத்தலை

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இரயில் நிலையத்திற்கு, அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் இருந்து சென்னை மார்க்கமாக பெங்களூரு செல்லும் வாரந்திர இரயில் வந்து நின்றது. உடனே பயணிகள் இரயிலில் ஏற முயற்சித்தனர் .

அப்போது இரயில்இன்ஜினின் முன்பாக ஆணின் தலை துண்டாகி இரத்தம் சொட்டிய நிலையில் ஒட்டியிருப்பதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட படி இன்ஜின் டிரைவரிடம் கூறினர். அதனைக்கேட்ட டிரைவர், உடனே இரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்

அதன்பேரில் வந்த போலீஸார் தலையை மீட்டு உடலைத் தேடிவருகின்றனர். மேலும் .போலீஸார், இறந்தவரின் அடையாளம்,மற்றும் இறப்பு குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

மனிதத்தலையுடன் வந்த இரயில் குறித்த தகவலால் அரக்கோணத்தில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது..

Updated On: 15 Sep 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...