/* */

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

வாகன சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது போலீசார் செய்தனர்.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் உட்கோட்ட புதிய டி.எஸ்.பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார் .

அதனைத்தொடர்ந்து அவர் அரக்கோணம் சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் .

அதன்பேரில், போலீசர் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணம், விண்டர்பேட்டை, பழனிப்பேட்டை, அம்மனூர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Aug 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்