/* */

தக்கோலம் குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவர் சடலமாக மீட்பு.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவரின் சடலத்தை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்

HIGHLIGHTS

தக்கோலம் குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவர் சடலமாக மீட்பு.
X

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் தொடர் மழையால் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் ஆற்றைக்கடக்கும் பாதைகள் அனைத்தும அடைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில். தக்கோலத்தைச்சேர்ந்த இராஜேந்திரன் என்பவர், நகிரிகுப்பம் அருகே ஆற்றைக் கடக்க முயன்றதாகவும் அப்போது அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. உடனே தகவலறிந்து வந்த அரக்கோணம் வட்டாட்சியர், அரக்கோணம் தேசியபேரிடர் மீட்புப்படையினருக்கு இது குறித்து தெரிவித்தார்.

அதன்பேரில் வந்த மீட்புப் படையினர் ஆற்றில் இறங்கி இராஜேந்திரனை தேடுதல் பணியில்ஈடுபட்டனர். மீட்புப்படையினரின் நீண்ட தேடுதலுக்குப் பிறகு இராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...