/* */

அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரக்கோணம் எஸ். ஆர். கேட் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரைபோலீஸார் விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2பேரை போலீஸார் கைது செய்தனர்.
X

பைல் படம்.

அரக்கோணம் எஸ். ஆர். கேட் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ,போலீசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் ஓடினர். இதனால் சந்தேமடைந்த போலீஸார், அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர் அதில்,அரக்கோணம் சாய் நகரை சார்ந்த தாஸ் மகன் மணிகண்டன் (21), கிருபில்ஸ்பேட்டையை சார்ந்த சசிகுமார் மகன் பிரேம் குமார்(27). என்று தெரியவந்தது.

அவர்களை தொடர்ந்து விசாரித்தத்தில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் கைது செய்து பதுக்கி வத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்..

Updated On: 25 July 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...