/* */

அரக்கோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

அரக்கோணம் புதிய டிஎஸ்பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

அரக்கோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
X

அரக்கோணம் டிஎஸ்பியாக பொறுப்பேற்ற புகழேத்தி கணேஷ்.

இராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அரக்கோணம், இராணிப்பேட்டை ஆகிய இரு உட்கோட்டங்கள் உள்ளது.

அரக்கோணம் துணைக்காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த மனோகரன் சென்னைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் புதிய டிஎஸ்பியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அரக்கோணம் டிஎஸ்பியாக புகழேத்தி கணேஷ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Updated On: 24 July 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?