/* */

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கோணலம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (35), என்பவர் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார்.சந்திரன் நிலத்திற்கு அருகே செல்வம் என்பவருக்கு சொந்தமான வயலில் மீன் பிடிப்பதற்காக தனது மகனுடன் காலையில், செல்வம் வயலை கடந்து பாக்கியராஜ் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி வயலில் விழுந்து பாக்கியராஜ் துடித்துள்ளார்.

இதனைக்கண்ட மகன் அருண்குமார் தந்தையை மீட்பதற்காக முயற்சி செய்யும்போது மின்சாரம் தாக்கி மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் என்பவர் தனது வயலில் உள்ள பயிர்களை எலியிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வைத்த மின் வெளியில் சிக்கி பாக்கியராஜ் உயிரிழந்துள்ளார்.அந்தச் சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் மீன் வளத்துறை வருவாய்த்துறை உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Feb 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?