/* */

கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்

கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முறைகேடாக தங்களை பணியிட மாறுதல் செய்த கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களுக்கு உட்பட்ட பணியிடமாறுதலை கோட்டாட்சியர் பேபி இந்திரா என்பவர் முறைகேடாக செய்ததாக அவரை கண்டித்து அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களை சேர்ந்த விஏஓ.,கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெமிலி வட்டத்தில் இருந்து கருதிறுமன் என்பவரை அகவளம் கிராமத்திற்கும், செந்தில்நாதன் என்பவரை ரெட்டிவளம் கிராமத்தில் இருந்து அரக்கோணம் வட்டம் அம்மனூர் கிராமத்திற்கும், குமரவேல் என்பவரை பெருமூச்சு கிராமத்தில் இருந்து மாற்றம் செய்து முறைகேடாக பணிமாறுதல் செய்ததாக அரக்கோணம் கோட்டாட்சியர் பேபி இந்திரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமரவேல் ஆகியோரை கண்டித்து இரண்டு வட்டங்களை சேர்ந்த விஏஓ.,கள் அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 25 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!