/* */

கால்வாயை சீரமைக்க வேண்டி ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிக்க படவில்லை எனக் கூறி கிராம மக்கள் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

கால்வாயை சீரமைக்க வேண்டி ஆர்ப்பாட்டம்
X

அரக்கோணம் அடுத்த மேலேறி கிராமத்தில் கடைமடை ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயை குடிமராமத்து பணிகள் மூலமாக முறையாக பராமரிக்க படாததால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பி இருந்த நிலையிலும் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரியில் தற்போதுவரை நீர்வரத்து இல்லை என பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடைமடை ஏரியில் இறங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மகேந்திரவாடி ஏரியிலிருந்து தங்கள் பகுதிக்கு வர வேண்டிய நீரைப் பெற்றுத் தரும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 25 Jan 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...