/* */

பேருந்து நிலையத்தில் பைக் நிறுத்தம்- போக்குவரத்து இடையூறு

பேருந்து நிலையத்தில் பைக் நிறுத்தம்- போக்குவரத்து இடையூறு
X

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்திற்குள் மோட்டார்பைக்குகளை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

ஆர்எஸ்மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. போதிய கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் பஸ்ஸ்டாண்ட் வளாகத்திற்குள் மோட்டார்பைக்குகளை இடையூறாக உள்ளே நிறுத்தி வருவதாகவும் அதனால் பஸ்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது.

இது போக நான்கு சக்கர வாகனங்களும் உள்ளே வந்து செல்கின்றன. இவற்றைக் கண்காணித்து பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே வாகனங்கள் நிறுத்தும் நபர்கள் மீது பேரூராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 14 April 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா