/* */

காவலர் குடியிருப்பில் வாகனங்களின் பொருட்கள் திருட்டு: இளைஞர் கைது

தொண்டி காவலர் குடியிருப்பில் இருந்த வாகனங்களின் பொருட்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

காவலர் குடியிருப்பில் வாகனங்களின் பொருட்கள் திருட்டு: இளைஞர் கைது
X

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல் நிலைய வளாகத்திலும் காவலர் குடியிருப்பு அருகிலும் போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த வாகனங்களில் உள்ள பேட்டரி, ரேடியோ செட், ஜாக்கி, லிவர் ஆகிய பொருட்களை கொடிப்பங்கு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கவிராஜ் (22) திருடி சாக்குப்பையில் எடுத்துச் சென்றபோது போலீஸார் வாலிபரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் தொடர்ந்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பொருள்களை திருடி சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து வாலிபர் கவிராஜ் மீது தொண்டி போலீஸார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 April 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...