/* */

திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு மாடுகள் பலியாகின.

HIGHLIGHTS

திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து  2 மாடுகள் பலி
X


திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு மாடுகள் பலியாகின.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வயல்வெளியில் செல்லும் மின்கம்பத்தில் மின்கம்பி அறுந்து வயல்வெளியில் உள்ள தண்ணீரில் விழுந்து கிடந்தது. அங்கு வயலில் 2 மேய்ந்துகொண்டிருந்தன. அந்த மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகின.

இறந்துபோன மாடுகள் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த குஞ்சி என்பவரது மகன் பாக்கியம் (55) மற்றும் ஜோசப் மகன் மைனர் (50) ஆகியோருக்கு சொந்தமானவையாகவும். இதனையடுத்து திருவாடனை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 March 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?