/* */

திருவாடானை நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு

திருவாடானை நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சன்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருவாடானை நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
X

திருவாடானை நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சன்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவாடானை நீதிமன்றத்தில் வருடாந்திர பணி தொடர்பாக நீதிமன்ற பொருட்கள் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் ஆகியவற்றை மாவட்ட முதன்மை நீதிபதி சன்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மாவட்ட உரிமையியல் உடன் இணைந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்நீதிமன்றம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது நீதிமன்றத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி செயல்பட்டு வரும் நிலையில், வருடாந்திர ஆய்வு பணி இன்று நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் நேரில் வந்து ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற பொருட்கள் உள்பட வழக்கு சம்மந்தமான ஆவணப் பொருட்களை சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டார். மாலை வரை நடைபெற்ற ஆய்வு பணி நிகழ்வில் திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கறிஞர்கள் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 25 Nov 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்