/* */

இராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பாதையத்திரை நடைபெற்றது.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
X

இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பாதையத்திரை நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதையத்திரை நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கேஸ் விலை உயர்வு, பணவீக்கம், தவறான, கல்விக்கொள்கை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய பாஜக அரசை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு பாதையாத்திரை செல்லும் போராட்டத்தை காங்கிரசார் நடத்தினர்.

மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு பாதை யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த யாத்திரை இராமநாதபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

Updated On: 26 Nov 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...