/* */

தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

HIGHLIGHTS

தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்
X

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள்.

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், எழுவை தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். விசாரணைக்கு பின் மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Updated On: 20 Dec 2021 5:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!