/* */

இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம்

இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இராமநாதபுரம் வனவர் ராஜசேகர், வனக்காப்பாளர் முத்துக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டூரணி பகுதியில் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வேட்டையாடிய முயல்களுடன் நின்ற ஒருவரை பிடித்தனர். விசாரணையில், காட்டூரணி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அசோகன் (வயது 56) என தெரிந்தது. அவர் வேட்டையாடி உறியில் உயிருடன் வைத்திருந்த 4 முயல்களை பறிமுதல் செய்து, அசோகனுக்கு அபராதம் விதித்தனர். அந்த முயல்களை சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

Updated On: 13 Oct 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  3. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  4. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  6. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  9. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  10. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு