/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் 217 போலீசார் பணியிடமாற்றம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 217 போலீசாரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவு.

HIGHLIGHTS

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் 32 பேர் உள்பட 217 போலீசாரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் பணியிட பொது மாறுதல் செய்வது வழக்கம். இதன்படி , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் 32 பேர், பெண் போலீசார் 41 பேர், முதல் நிலை காவலர் 42 பேர், தலைமை காவலர்கள் 71 பேர் , போலீசார் 31 பேர் என 217 பேரை பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 13 Oct 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?