/* */

மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

இராமநாதபுரம் அருகே மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.

HIGHLIGHTS

மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மகிண்டி விலக்கு என்னுமிடத்தில் உணவு கடத்தல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, கொழுந்துறை கிராமத்திலிருந்து மதுரைக்கு மினி வேனில் 30 கிலோ கொண்ட 40 மூடை (1200 கிலோ) ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டி ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். ரேஷன் அரிசி வியாபாரி பரமக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்ற முறுக்கு செந்தில் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து ரேஷன் அரிசி, மினி வேன் ஆகியவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கீழத்தூவல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 May 2022 2:20 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  5. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...