/* */

தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

விராலிமலை அருகே வாழ்வாதாரம் பாதித்த தெரு கூத்து கலைஞர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

HIGHLIGHTS

தெருக்கூத்து கலைஞர்களுக்கு  நிவாரணம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
X
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வாழ்வாதாரம் இன்றி தவித்த தெரு கூத்து கலைஞர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றியம் அகரப்பட்டி ஊராட்சி காயாம்பட்டியில் சுமார் 50 மேற்பட்ட தெரு கூத்து கலைஞர்கள் வசிக்கின்றனர். இவர்கள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் விராலிமலை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரு கூத்து கலைஞர்களுக்கு வீடு தேடி சென்று அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

Updated On: 7 Jun 2021 1:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்