/* */

மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு, பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 7 மாதங்களாக போராடி வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு, பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்,மாத்தூரில் கடந்த நிதி ஆண்டில் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கும் இந்த நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில்,ஊரக வளர்ச்சித் துறை பரிந்துரை செய்து, ஊராட்சி நிர்வாகம் அதனை ஏற்று மாத்தூர் பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்

Updated On: 8 Jun 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!